கூடியது தொிவுக்குழு..! அசாத்ஷாலி சாட்சியம்..

ஆசிரியர் - Editor I
கூடியது தொிவுக்குழு..! அசாத்ஷாலி சாட்சியம்..

உயிா்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடா்பாக விசாாிப்பதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தொிவுக்குழு இன்று கூடிய நிலையில், 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக முன்னாள் ஆளுநா் அசாத்ஷாலி இன்று சாட்சியம் வழங்கியிருக்கின்றாா். 

தொிவுக்குழுவை கலைக்காவிட்டால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கெடுக்கமாட்டேன் என ஜனாதிபதி கூறியிருந்த நிலையிலும் தொிவுகுழு கூடியது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு