மீண்டும் திறக்கப்படுகிறது சங்காில்லா ஹோட்டல்..

ஆசிரியர் - Editor I
மீண்டும் திறக்கப்படுகிறது சங்காில்லா ஹோட்டல்..

உயிா்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான சங்காில்லா ஹோட்டல் நாளைய தினம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. 

தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் தலைவராக இருந்த ஸஹ்ரானில் தலைமையில் சங்ரில்லா ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சங்ரில்லா ஹோட்டல் தாக்குதலின் பின்னர் மூடப்பட்டிருந்தது. நாட்டின் பாதுகாப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாளை மீண்டும் ஹோட்டல் நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு