அமைச்சரவை கூட்டம் இரத்து..! ஐனாதிபதியின் உத்தரவை மீறி கூடுகிறது விசாரணை குழு..

ஆசிரியர் - Editor I
அமைச்சரவை கூட்டம் இரத்து..! ஐனாதிபதியின் உத்தரவை மீறி கூடுகிறது விசாரணை குழு..

இன்று இடம்பெறவிருந்த   அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை.  எனினும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும்   பாராளுமன்ற தெரிவுகுழு 2 மணிக்கு கூடவுள்ளது. 

ஜனாதிபதியின் கோரிக்கையை மீறி விசாரணை நடத்தப்படுவதால்  பாராளுமன்றம் இடைநிறுத்தப்படுமா? என சந்தேகங்கள் எழுப்பபட்டு வருகிறது.

இன்று மேல்மாகண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி, காத்தங்குடி பள்ளிவாசல் மெளலவி, அகில இலங்கை ஜம்இய்யத்துலமா சபை தலைவர் ஆகியோர் சாட்சியம் அளிக்கவுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு