சுதந்திரபுரம் படுகொலையின் 21ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..

ஆசிரியர் - Editor I
சுதந்திரபுரம் படுகொலையின் 21ம் ஆண்டு நினைவேந்தல் இன்று..

முல்லைத்தீவு - சுதந்திரபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது. 

கடந்த 1998ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஆனையிறவு, அம்பகாமம், மண்கிண்டி மலை போன்ற படைத் தளங்களில் இருந்து இராணுவத்தினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல் மூலமும், 

வான் தாக்குதல் மூலமும் படுகொலை செய்யப்பட்ட 33 தமிழ் மக்களுக்கான அஞ்சலி நிகழ்வே இன்று நடைபெற்றிருந்தது. 

குறித்த படுகொலையின் 21ஆம் ஆண்டு குறித்த அஞ்சலி நிகழ்வு இன்று சுதந்திரபுரம் பகுதியில் உள்ள நிறோஜன் விளையாட்டுக்கழக மைதானத்தில் தற்போது இடம்பெற்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு