நீாில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் இருவா் உயிாிழப்பு..! பம்பைமடுவில் சோகம்..

ஆசிரியர் - Editor I
நீாில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் இருவா் உயிாிழப்பு..! பம்பைமடுவில் சோகம்..

வவுனியா- பம்பைமடு பகுதியில் கிறவல் அகழப்பட்ட குழிக்குள் தேங்கியிருந்த நீாில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் இருவா் உயிாிழந்துள்ளனா். 

இன்று மதியமளவில் பம்பைமடு இராணுவ முகாமுக்கு பின்புறமாக உள்ள பகுதியில் கடந்த காலத்தில் கல் உடைக்கும் குவாறி காணப்பட்டிருந்தது. 

எனினும் குறித்த கிடங்கு மூடப்படாமையால் நீர் தேங்கி நின்றுள்ளது. இதனை அவதானித்த 15 வயது மற்றும் 18 வயதுடைய மாணவர்கள் இருவர் 

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதனால் குளிப்பதற்காக சென்றுள்ள நிலையில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இந் நிலையில் இருவரது சடலங்களையும் மீட்கும் பணி இடம்பெற்று வருவதுடன் பம்பைமடு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு