கனகராயன் குளத்தில் திடீரென தீப்பிடித்து எாிந்த சொகுசுவாகனம்..! பயணிகள் தப்பினா்.

ஆசிரியர் - Editor I
கனகராயன் குளத்தில் திடீரென தீப்பிடித்து எாிந்த சொகுசுவாகனம்..! பயணிகள் தப்பினா்.

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச திணைக்களம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் கனகராயன் குளம் பகுதியில் திடீரென தீப்பிடித்து எாிந்துள்ளது. 

குறித்த சொகுசு வாகனம் இயந்திர கோளாறு காரணமாக தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. அரச திணைக்களம் ஒன்றுக்குச் சொந்தமான வாகனமே தீப்பிடித்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு