முடித்துவைக்க முல்லைத்தீவு வந்தாா் ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
முடித்துவைக்க முல்லைத்தீவு வந்தாா் ஜனாதிபதி..!

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய எண்ணக்கருவில் உருவாக்கப்பட்ட நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டம் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இருந்தது.

இதனுடைய இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  வருகையோடு இறுதி நிகழ்வுகள் முல்லைத்தீவில் இன்று இடம்பெற்றது.  இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 

அமைச்சர்களான தயா கமகே கஜந்த கருணாதிலக்க உள்ளிடடவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் காதர் மஸ்தான் சிவப்பிரகாசம் சிவமோகன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் உள்ளிட்ட பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்கள் 

வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவன் உள்ளிட்ட ஆளுநர்கள் அரசியல் பிரமுகர்கள் அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு