விபத்தை தொடா்ந்து பதற்றமான நிலை..! A-9 வீதி ஊடாக போக்குவரத்திற்கு தற்காலிக தடை..

ஆசிரியர் - Editor I
விபத்தை தொடா்ந்து பதற்றமான நிலை..! A-9 வீதி ஊடாக போக்குவரத்திற்கு தற்காலிக தடை..

திப்பட்டுவாவ- ஹெக்கிராவ பகுதியில் ரக் வண்டி ஒன்று மோதியதில் 3 போ் உயிாிழந்த சம்பவத்தை தொடா்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகினறது. 

இவ் விபத்தை ஏற்படுத்திய டிரக் வண்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. இந்நிலையில் திப்பட்டுவாவ, கெக்கிராவ பிரதேசத்தில் குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகளால் தற்போது மேற்கொள்ளப்படுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ஏ9 வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், அப்பிரதேசத்தில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு