சமுா்த்தி பயனாளிகளுக்கு உாித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு..! விஜயகலாவுடன் சுமந்திரன்..

ஆசிரியர் - Editor I
சமுா்த்தி பயனாளிகளுக்கு உாித்து பத்திரம் வழங்கும் நிகழ்வு..! விஜயகலாவுடன் சுமந்திரன்..

கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் புதிய சமுர்த்திப் பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரம் வழங்கும் வைபவம் இன்று காலை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. 

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவிற்குள் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 1845 பயனாளிகளுக்கு சமுர்த்தி நிவாரண உரித்துப் பத்திரங்கள் வழங்கப்பட்டன. மருதங்கேணி பிரதேச செயலர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 

கல்வி இராஜாங்க அமைச்சர் வியஜகலா மகேஸ்வரன், தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோா் பிரதம விருந்தினா்களாக கலந்துகொண்டு பயனாளிகளுக்கான சமுர்த்திப் பத்திரங்களை வழங்கி வைத்தார்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு