சிறை மீண்டாா் ஞானசார தேரா்..!

ஆசிரியர் - Editor I
சிறை மீண்டாா் ஞானசார தேரா்..!

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்காக சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்த ஞானசார தேரா் விடுதலை செய்யப்பட்டுள்ளாா். 

தேரர் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டதாக சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் சிறைச்சாலை சென்றிருந்த ஜனாதிபதியை, ஞானசார தேரர் சந்தித்து தனது விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்திருந்தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு