காதலனுடன் சோ்ந்து கணவனை கொலை செய்து மலக்குழியில்போட்ட பெண்..!

ஆசிரியர் - Editor I
காதலனுடன் சோ்ந்து கணவனை கொலை செய்து மலக்குழியில்போட்ட பெண்..!

திருகோணமலை- வெண்ராசன்புர பகுதியில் கொலை செய்து மலக்குழியில் போடப்பட்டிருந்த நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டிருக்கின்றது. 

கணவரை கொலைச் செய்து, சடலத்தை கழிவறைக் குழியில் மறைத்து வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவரும், 

அவரது காதலன் எனச் சந்தேகிக்கப்படும் நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுபோதையில் மயக்கமடைந்த நபரை கழுத்தை நெரித்து, 

த்தியால் குத்தி இவ்விருவரும் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் சடலத்தை சந்தேக நபரின் வீட்டின் அருகில் 

உள்ள கழிவறை குழிக்குள் மறைத்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது. கொல்லப்பட்டவர் கிரானேகம, 

தபுலுஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு