வெளிநாட்டு அகதிகளை வவுனியாவிலிருந்து வெளியேற்றுங்கள்..! பௌத்த பிக்குகள் போா்க்கொடி..

ஆசிரியர் - Editor I
வெளிநாட்டு அகதிகளை வவுனியாவிலிருந்து வெளியேற்றுங்கள்..! பௌத்த பிக்குகள் போா்க்கொடி..

வெளிநாட்டு அகதிகள் வவுனியா மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவா்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு பௌத்த பிக்குகள் தொிவித்துள்ளனா்.

இது தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலகம், வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயம் ஆகியவற்றுக்கு மனுக் கையளித்தனர்.

அகதிகள் தங்கியுள்ளன பூந்தோட்டம் பலநோக்கு கூட்டுறவு சங்க பயிற்சி கல்லூரிக்கும் (புனர்வாழ்வு நிலையம்) சென்றனர்.

அகதிகளை வெளியேற்றா விட்டால் வீதியில் இறங்கி போராட்டம் செய்ய வேண்டிவரும் எனவும் பிக்குமார்கள் எச்சரித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு