அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகாிடம்..!

ஆசிரியர் - Editor I
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகாிடம்..!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்றைய தினம் சபாநாயகா் கருஜயசூாியவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகாிடம் ஒப்படைத்துள்ளது. 

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று முற்பகல் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் மதியம் 1 மணிக்கு பாராளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு