நம்பிக்கை இல்லா பிரேரணையினால் நடுங்கிபோயிருக்கும் றிஷாட்..! ஆதரவளிக்குமா கூட்டமைப்பு.

ஆசிரியர் - Editor I
நம்பிக்கை இல்லா பிரேரணையினால் நடுங்கிபோயிருக்கும் றிஷாட்..! ஆதரவளிக்குமா கூட்டமைப்பு.

அமைச்சா் றிஷாட் தனக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பை கோாியிருக்கின்றாா். 

இந்நிலையில் ஆராய்ந்து பாா்த்து தீா்மானிப்போம் என அமைச்சா் றிஷாட் கூறியுள்ளபோதும் ஆதரவான நிலைப்பாட்டினையே கூட்டமைப்பு எடுக்கும் என நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. 

இதேவேளை தனக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்மானம் தொடர்­பில் நேற்­றுத் தொலை­பே­சி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னு­டன் பேசி­யுள்­ளார் அமைச்­சர் ரிசாத் பதி­யு­தீன். 

நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எதிர்க்­க­வேண்­டும் என்று அவர் கோரி­யுள்­ளார். “நான் இப்­போது திரு­கோ­ண­ம­லை­யில் தங்­கி­யுள்­ளேன். கொழும்பு வந்­த­தும் கூட்­ட­மைப்­பின் சக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளு­டன் 

இது பற்­றிப் பேச­வுள்­ளேன். அவர்­க­ளின் கருத்­துக்­க­ளை­யும் உள்­வாங்கி அதன் பின்­னர் தீர்­மா­னம் தொடர்­பில் ஒரு முடிவை எடுப்­போம். அதன்­பின்­னர் உங்­க­ளு­டன் நான் பேசு­கின்­றேன்.”

என்று அவ­ருக்­குப் பதி­ல­ளித்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன். அதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ள­கத் தகவல்களின்­படி நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் தொடர்­பில் 

அமைச்­சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு ஆத­ர­வான நிலைப்­பாட்டை அந்­தக் கட்சி எடுக்­கும் என்று அறிய முடி­கின்­றது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு