திடீரென மயங்கி விழுந்தவா் மரணம்..!

ஆசிரியர் - Editor I
திடீரென மயங்கி விழுந்தவா் மரணம்..!

மூச்சு விடுவதற்கு அவதிப்பட்டு மயங்கி விழுந்தவா் உயிாிழந்த சம்பவம் சாவகச்சோி தனங்கிளப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழ்துள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நபர் ஏற்கனவே இறந்து விட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு