20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

ஆசிரியர் - Editor I
20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி..!

இலங்கையில் உள்ள 20 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு 2ம் கட்டமாக நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

அமைச்­ச­ரவை அனு­மதி கிடைத்­த­தும் ஏற்­க­னவே பதிவு செய்­யப்­பட்ட பட்டதாரிகளிலிருந்து நிய­ம­னம் வழங்­கப்­பட்­ட­வர்­கள் தவிர்ந்த ஏனைய 20 ஆயி­ரம் பேர் உள்வாங்கப்பட­வுள்­ள­னர். 

இவ்­வாறு உள்­வாங்­கப்­ப­டும் பட்­ட­தா­ரி­க­ளில் தேசிய ரீதி­யில் 10 ஆயி­ரம் பேருக்கு ஆசி­ரி­யர் நிய­ம­னம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது. எஞ்­சிய 10 ஆயி­ரம் பேருக்­கும் அரச திணைக்­க­ளங்­க­ளில் காணப்­ப­டும் வெற்­றி­டங்­க­ளின் அடிப்­ப­டை­யில் நிய­ம­னம் 

வழங்­கப்­ப­ட­வுள்­ளது. நிய­ம­னங்­கள் ஜூன் மாதம் ஆரம்­பத்­தில் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக மூத்த அதி­காரி தெரி­வித்­தார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு