யாழ்.கோண்டாவில் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு..

ஆசிரியர் - Editor I
யாழ்.கோண்டாவில் பகுதியில் ரயில் மோதி குடும்பஸ்த்தர் சாவு..

யாழ்.கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.

விபத்தில் சுன்னாகத்தைச் சேர்ந்த 49 வயதுடைய குடும்பத்தலைவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்பத்தலைவர் மதுபோதையில் இருந்தார் என்றும் அதனாலேயே தொடருந்துடன் மோதுண்டார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு