கண்ணீரால் நிறைந்த முள்ளிவாய்க்கால்..!

ஆசிரியர் - Editor I

முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் ஆண்டு நடந்த பேரவலத்தின் 10ம் ஆண்டு நினைவேந்தல் இன்று முள்ளிவாய்காலில் நினைவுகூரப்பட்டது.

10 வருடங்களின் பின்னும் உறவுகளை பறிகொடுத்த மக்கள் கண்ணீருடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் கூடி காலை 10.30 மணிக்கு

ஈகை சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கண்ணீருடன் மக்கள் தமது ஈகை சுடர்களை ஏற்றி அஞ்சலாகளை செலுத்தினர் சுமார் 1 மணி நேரம் முள்ளிவாய்க்கால்

கண்ணீரால் நிறைந்தது.



காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு