பயப்படாமல் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள்..!

ஆசிரியர் - Editor I
பயப்படாமல் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புங்கள்..!

பாதுகாப்பு பூரணமாக வழங்கப்பட்டிருக்கின்றது. பெற்றோா் தமது பிள்ளைகளை எந்த அச்சமும் இல்லாமல் பாடசாலைகளுக்கு அனுப்பிவையுங்கள் என இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா பெற்றோாிடம் கோாிக்கை விடுத்திருக்கின்றாா். 

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு நேற்று முன்தினம் ஊடக அமையத்தில் நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே 

அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் எவ்வித அச்சமுமின்றி எனது மகன் தொடர்ச்சியாக பாடசாலை சென்று வருகிறார்.

நாட்டில் தற்பொழுது நடைமுறையிலுள்ள பாதுகாப்பு மீதான நம்பிக்கையே இதற்கு காரணம். பிள்ளைகளுக்கு கல்வி மிக முக்கியமானது. அவர்களின் கற்றலை வீணாக்காமல் எவ்வித அச்சமுமின்றி 

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு