இந்தியாவிடமிருந்து புதிய எாிபொருள் கொள்கலன்கள்..! இலங்கை வந்தடைந்தது.

ஆசிரியர் - Editor I
இந்தியாவிடமிருந்து புதிய எாிபொருள் கொள்கலன்கள்..! இலங்கை வந்தடைந்தது.

இலங்கை புகையிரத திணைக்களம் இந்தியாவிடம் இருந்து ரயில் எரிபொருள் கொள்கலன் தொகுதிகளை கொள்வனவு செய்துள்ளது. 

இதில் 5 கொள்கலன்களை ஏற்றிய கப்பல் நேற்று மாலை வருகைதந்தது. தற்போது, ​​ரயில்வே திணைக்களத்திடம் 25 கொள்கலன் உள்ளன. 

இந்த எரிபொருள் தாங்கியில் 45,000 லீற்றர் எரிபொருளைக் கொண்டு செல்லும். இதேவேளை அடுத்தகட்டமாக 

விரைவில் M11 locomotive ரயில் இன்ஜின்களும் கொண்டுவரப்படவுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு