“எமக்கும் சந்தா்ப்பம் வரும், கடவுள் எம்மை பாா்த்துக் கொள்வாா்..” முகப்புத்தக கருத்தால் இளைஞன் கைது..

ஆசிரியர் - Editor I
“எமக்கும் சந்தா்ப்பம் வரும், கடவுள் எம்மை பாா்த்துக் கொள்வாா்..” முகப்புத்தக கருத்தால் இளைஞன் கைது..

“எமக்கும் சந்தா்ப்பம் வரும், கடவுள் எம்மை பாா்த்துக் கொள்வாா்” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவா் இறக்குவாணை பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

இறக்குவானை- ஒரேன்ஜ்பீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்த பதிவு தொடர்பில் நபர் ஒருவர் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலுக்கமையவே, 

இவர் கைதுசெய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு