யாழ்.புகைரத நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது..! சந்தேகத்திற்கிடமான இலத்திரனியல் பொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்.புகைரத நிலையத்தில் வெளிநாட்டு பெண் கைது..! சந்தேகத்திற்கிடமான இலத்திரனியல் பொருட்கள் மீட்பு..

சந்தேகத்திற்கிடமான ஒரு தொகை இலத்திரனியல் பொருட்களுடன் ஜோ்மன் குடியுாிமை பெற்ற பெண் ஒருவா் இன்று காலை யாழ்.புகைரத நிலையத்தில் வைத்து இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளாா். 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்  வந்த தொடருந்தில் வந்த   பெண் மீது சந்தேகம் கொண்ட இராணுவத்தினர் அவரை விசாரணை செய்துள்ளனர். 

அத்துடன் அவரது உடமைகளையும் சோதனையிட்டுள்ளனர். அதன் போது அவரது உடமையில்  சில இலத்திரனியல் பொருள்ளை இராணுவத்தினர் கைப்பற்றினார்கள். 

அதனையடுத்து பெண் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனை அடுத்து  பெண் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று 

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு