கல்முனையில் பதற்றம்..! மௌலவி மீது தாக்குதல், இராணுவம் குவிப்பு..

ஆசிரியர் - Editor I
கல்முனையில் பதற்றம்..! மௌலவி மீது தாக்குதல், இராணுவம் குவிப்பு..

மட்டக்களப்பு கல்முனையில் மௌலவி ஒருவா் மீது இளைஞா்கள் தாக்குதல் நடாத்தியதை தொடா்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவிய நிலையில் பெருமளவு இராணுவத்தினா், மற்றும் பொலிஸாா் குவிக்கப்பட்டுள்ளதால் பதற்ற நிலை மேலும் அதிகாித்துள்ளது. 

இராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் பிரதேசத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வீதியால் வந்த மௌலவி அந்த இளைஞர்களை விசாரித்துவிட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் சற்று தொலைவில் சென்று ஏன் அந்த இளைஞர்கள் அங்கு நிற்கின்றனர் என பிறரிடத்தில் வினவிய போதே மௌலவி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டு 

பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு