9 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல், 3 போ் உயிாிழப்பு, 13 போ் கைது..!

ஆசிரியர் - Editor I
9 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல், 3 போ் உயிாிழப்பு, 13 போ் கைது..!

மினுவங்கொடையில் நேற்று இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் வர்த்தக நிலையங்கள் உடைத்து சேதப்படுத்தியமை தொடர்பில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்- மேல்மாகண வடக்கு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்.

இதேவேளை வன்முறை சம்பவங்களின் 9 பள்ளிவாசல்கள், தாக்கியாக்கள் என்பனவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. முஸ்லிம் மக்களின் வீடுகளும் வியாபார நிலையங்களும் வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதுவரை மூவர் பலியாகியுள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு