நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்..!

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்..!

குருநாகல் மற்றும் ஹம்பகா பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை தொடா்ந்து அந்த பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதை தொடா்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இதன்படி இன்று இரவு 9 மணி தொடக்கம் காலை காலை 4 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸாா் அறிவித்துள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு