மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம்..!

ஆசிரியர் - Editor I
மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம்..!

வடமேல் மாகாணத்தில் பதற்றநிலை தொடா்ந்து கொண்டிருக்கும் நிலையில் மறு அறிவித்தல் வெளியாகும் வரையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸாா் அறிவித்துள்ளனா். 

இதேவேளை மிக பதற்றமான சூழல் நிலவும் நிலையிலேயே இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு