கிண்ணியம, பூவல்ல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்..! ஊரடங்கு சட்டம் அமுல். குருநாகலில் நீடிக்கிறது பதற்றம்..

ஆசிரியர் - Editor I
கிண்ணியம, பூவல்ல பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்..! ஊரடங்கு சட்டம் அமுல். குருநாகலில் நீடிக்கிறது பதற்றம்..

குருநாகல்- கிண்ணியம, பூவல்ல பள்ளிவாசல்கள் மீது இனந்தொியாத சிலா் தாக்குதல் நடாத்தியதை தொடா்ந்து குளியாப்பிட்டி, ஹெட்டிபொல, பிங்கிாிய, தும்மலசூாிய பகுதிகளுக்கு ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

இதேபோல் குருநாகல்- ரஸ்நாயக்கபுர, கொபிகனே பொலிஸ் பிாிவுகளிலும் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நாளை அதிகாலை 4 மணிவரை ஊடரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸாா் அறிவித்துள்ளனா். 



பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு