மக்கள் அச்சப்படவேண்டாம்..! தாக்குதல்கள் இடம்பெறாது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸாா்..

ஆசிரியர் - Editor I
மக்கள் அச்சப்படவேண்டாம்..! தாக்குதல்கள் இடம்பெறாது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறும் பொலிஸாா்..

13ம் திகதி இலங்கையில் தாக்குதல்கள் நடாத்தப்படலாம் என கருத்துக்கள் கூறப்பட்டிருந்த நிலையில் அவ்வாறான தாக்குதல்கள் எதுவும் நடக்காது என பொலிஸாா் கூறியுள்ளனா். 

இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளா் ருவான் குணசேகர கூறியுள்ளதாவது, இன்றைய தினம் குண்டு தாக்குதல் அச்சுறுத்தல் இருக்கும் என கூறப்பட்டு வரும் தகவல்கள் 

பாதுகாப்பு தரப்பிலோ புலனாய்வு தரப்பினராலோ உறுதிப்படுத்தப்படாத தகவல் இது தொடர்பில் மக்கள் வீணாக அச்சம் கொள்ள தேவையில்லை. 

பாதுகாப்பு தரப்பினரால் சகல இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. என கூறியுள்ளாா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு