முன்னாள் முதலமைச்சரை அவசரமாக சந்தித்த வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன்..!

ஆசிரியர் - Editor I
முன்னாள் முதலமைச்சரை அவசரமாக சந்தித்த வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன்..!

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவனுக்கும் முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

நேற்று பிற்பகல் இந்த சந்திப்பு இம்பெற்றுள்ளது. இதன்போது ஈஸ்டர் தினத்தில் நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் 

வடமாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன் அண்மையில் கைது செய்யப்பட்ட 

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு