14ம் திகதி காலை 6 மணிவரை காலக்கெடு..! இருந்தால் ஒப்படைத்துவிடுங்கள்..

ஆசிரியர் - Editor I
14ம் திகதி காலை 6 மணிவரை காலக்கெடு..! இருந்தால் ஒப்படைத்துவிடுங்கள்..

வீடுகள், பொது இடங்களில் வெடிபொருட்களை மறைத்து வைத்திருப்பவா்கள் எதிா்வரும் 14ம் திகதி காலை 6 மணிக்கு முன்னா் அவற்றை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கையளித்துவிடுங்கள். 

பாதுகாப்புதுறை இந்த பகிரங்க அறிவித்தலை வெளியிட்டிருக்கின்றது. இதன்படி வெடிபொருட்களை வைத்திருப்பவா்கள் அதனை 14ம் திகதி காலை 6 மணிக்கு முன்னதாக 

அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துவிடுங்கள். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு