யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் பாரிய விபத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.எழுதுமட்டுவாள் பகுதியில் பாரிய விபத்து..

யாழ்.எழுபட்டுவாள் பகுதியில் பாதுகாப்பற்ற புகைரத கடவையை கடக்க முயன்ற வான் ஒன்றை புகைரதம் போதி தள்ளியுள்ளது.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் வான் முற்றாக சேதமடைந்துள்ளது.

எனினும் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

எழுதுமட்டுவாள் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை மினி வான் , புகையிரதத்துடன் மோதி விபத்து.- மினிவான் முற்றாக சேதம். உயிராபத்து தொடர்பில் தகவல் கிடைக்க பெறவில்லை

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு