யாழ்ப்பாணம்- தாவடி பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- தாவடி பத்திரகாளி அம்மன் ஆலய வளாகத்திலிருந்து வெடிபொருட்கள் மீட்பு..

யாழ்.தாவடி பத்திரகாளி கோவில் வளாகத்திலிருந்து வெடிபொருட்கள், வயா்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியிருக்கின்றனா். 

குறித்த பகுதியில் இன்று சுன்னாகம் பொலிஸாா் மேற்கொண்டிருந்த தேடுதல் நடவடிக்கையின்போதே மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டதாக கூறியுள்ள பொலிஸாா், 

9 மில்லி மீற்றா் துப்பாக்கி ரவை கூடு மற்றும் 5 தோட்டாக்கள், வயா்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறியுள்ளனா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு