இனவாதம், பயங்கரவாதம் நிறைந்துள்ள கிழக்கு ஆளுநரை பதவி விலக்கு..! கிழக்கில் நாளை நடக்கபோவது என்ன?

ஆசிரியர் - Editor I
இனவாதம், பயங்கரவாதம் நிறைந்துள்ள கிழக்கு ஆளுநரை பதவி விலக்கு..! கிழக்கில் நாளை நடக்கபோவது என்ன?

கிழக்கு மாகாண ஆளுநா் ஹிஷ்புல்லாவை பதவி நீக்ககோாி நாளை கிழக்கில் ஆட்சேபணை ஹா்த்தால் அனுட்டிக்குமாறுகோாி கிழக்கில் துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

கிழக்கினை பாதுகாக்கும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அமைதியான ஆட்சேபனை போராட்டத்திற்கு அனைத்து இன மக்களையும் ஆதரவு வழங்குமாறு இதில் கூறப்பட்டுள்ளது.

மக்களை நேசிக்கும் நியாயமானதொரு ஆளுநரை நியமிக்குமாறு அனைத்து கடமைகள் வியாபாரம் மற்றும் தொழில் நடவடிக்கையில் நிறுத்தி ஆட்சேபனை தெரிவிக்கும் எனவும் 

துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு