24 மணி நேரம் தொடா் தேடுதல் கைத்துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவா் கைது..!

ஆசிரியர் - Editor I
24 மணி நேரம் தொடா் தேடுதல் கைத்துப்பாக்கி மற்றும் வாள்களுடன் இருவா் கைது..!

மன்னாா் மாவட்டத்தில் 24 மணி நேரம் நடாத்தப்பட்ட தேடுதலின்போது கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா். 

இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நடத்திய தேடுதலில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட தேடுதலில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு