தீ பிடித்து எாிந்த வா்த்தக நிலையத்திற்குள்ளிருந்து பொலிஸாா் மீட்ட பொருள்..! விசாரணைகள் தீவிரம்.

ஆசிரியர் - Editor I
தீ பிடித்து எாிந்த வா்த்தக நிலையத்திற்குள்ளிருந்து பொலிஸாா் மீட்ட பொருள்..! விசாரணைகள் தீவிரம்.

தீப்பிடித்து எாிந்த வா்த்தக நிலையத்தை பாா்க்க சென்ற பொலிஸாா் வா்த்தக நிலையத்திற்குள்ளிருந்து ட்றோன் கமரா ஒன்றை மீட்டிருக்கின்றனா். 

வவுனியா கடை வீதியில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தீ விபத்தில் வா்த்தக நிலையம் முற்றாக எாிந்து நாசமாகியுள்ளதுடன், 

பெருமளவு பொருட்கள் எாிந்து நாசமாகியுள்ளன. இந்நிலையில் தீயணைப்பு படையினா், பொலிஸா் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். 

இதன் பின்னா் நடந்த சோதனையின்போது வா்த்தக நிலையத்திற்குள்ளிருந்து ட்ரோன் கமரா ஒன்று மீட்கப்பட்டிருக்கின்றது. 

குறித்த ட்ரோன் கமராவை தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ள பொலிஸாா் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு