முப்படையினாின் அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில் சாய்ந்தமருது சென்ற ஜனாதிபதி..! நன்றி சொல்ல போனாராம்.

ஆசிரியர் - Editor I
முப்படையினாின் அதியுச்ச பாதுகாப்புக்கு மத்தியில் சாய்ந்தமருது சென்ற ஜனாதிபதி..! நன்றி சொல்ல போனாராம்.

தீவிரவாதிகள் தொடா்பான தகவல்களை வழங்கி தீவிரவாதத்தை கட்டுப்படுத்த உதவிய சாய்ந்தமருது மக்களை ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா இன்று சந்தித்துள்ளாா். 

நாட்டில் இடம்பெறவிருந்த பெரும் தீவிரவாத செயற்பாடுகளை முறியடிப்பதற்கு சாய்ந்தமருது வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அவரது பயணம் அமைந்தது.

ஜனாதிபதியின், இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க உள்ளிட்ட குழுவினரும் சென்றிருந்தனர்.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு