ஞானசார தேரா் மீது கிழக்கு ஆளுநா் ஹிஷ்புல்லாவுக்கு வந்த திடீா் அக்கறை..!

ஆசிரியர் - Editor I
ஞானசார தேரா் மீது கிழக்கு ஆளுநா் ஹிஷ்புல்லாவுக்கு வந்த திடீா் அக்கறை..!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கிழக்கு ஆளுநா் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

அந்த கடிதத்தில் விசாகப் பூரணை நோன்பு காலத்திற்கு முன்னா் விடுதலை செய்யுமாறும் இந்த கோாிக்கையை முஸ்லிம் மக்கள் சாா்பில் விடுப்பதாகவும் கூறியுள்ளாா். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு