வவுனியா- ஈரப்பொியகுளம் காட்டுப்பகுதியிலிருந்து 85 ற்கும் மேற்பட்ட குண்டுகள் மீட்பு..

ஆசிரியர் - Editor I
வவுனியா- ஈரப்பொியகுளம் காட்டுப்பகுதியிலிருந்து 85 ற்கும் மேற்பட்ட குண்டுகள் மீட்பு..

வவுனியா ஈர பொியகுளம் காட்டப்பகுதியிலிருந்து 85 ற்றும் மேற்பட்ட குண்டுகளை இன்று பொலிஸாா் மீட்டிருக்கின்றனா்

ஈரப்பொியகும் அலகல்ல அளுத்கம காட்டுப்பகுதியில் மோப்ப நாயுடன் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்பேதே இவை மீட்கப்பட்டுள்ளது. 

கைப்பற்றப்பட்ட குண்டுகள் சொப்பா் விமானங்களை தாக்குவதற்கான குண்டுகள் எனவும் நீதிமன்ற அனுமதியுடனே காட்டுக்குள் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் பொலிஸாா் கூறியுள்ளனா். 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு