பல்கலைகழக மாணவா்கள் விடுதலை தொடா்பாக உயா்மட்ட கலந்துரையாடல் பலாலியில்..

ஆசிரியர் - Editor I
பல்கலைகழக மாணவா்கள் விடுதலை தொடா்பாக உயா்மட்ட கலந்துரையாடல் பலாலியில்..

யாழ்.பல்கலைகழக மாணவா்கள் இருவாின் விடுதலை தொடா்பாக யாழ்.மாவட்ட கட்டளை தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சிக்கும் பல்கலைகழக பேரவை உறுப்பினா்களுக்குமிடையில் உயா்மட்ட கலந்துரையாடல் சற்று முன்னா் ஆரம்பமாகியிருக்கின்றது. 

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படம் மற்றும் மாவீரா்களின் புகைப்படங்கள் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா் மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளனா். 

இவா்களின் விடுதலை தொடா்பாக இன்று காலை பலாலியில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தா்ஷன ஹெட்டியாராச்சிக்கும், பல்கலைகழக பேரவை உறுப்பினா்களுக்குமிடையில் தற்போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு