முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 4 வருட சிறை, 5.4 மில்லியன் அபராதம்..!

ஆசிரியர் - Editor I
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு 4 வருட சிறை, 5.4 மில்லியன் அபராதம்..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் பியசேனவுக்கு 4 வருட சிறைத்தண்டணையும், 5.4 மில்லியன் ரூபாய் அபராதமும் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினா் பதவியை இழந்த பின்னா் 1 வருடம் அரசாங்க வாகனத்தை பயன்படுத்திய குற்றத்திற்காக இந்த தண்டணையை மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு