தீவிரவாதிகளிடமிருந்த 140 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 7 பில்லியனுக்கும் அதிகமான சொத்து முடக்கம்..!

ஆசிரியர் - Editor I
தீவிரவாதிகளிடமிருந்த 140 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 7 பில்லியனுக்கும் அதிகமான சொத்து முடக்கம்..!

இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுக்கு சொந்தமான 140 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 7 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் கூறியுள்ளாா். 

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல்கள் தொடா்பாக தொடா்ச்சியாக விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் தீவிரவாதிகளுக்கு சொந்தமான 140 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் 7 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்து

ஆகியவற்றை முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு