51 உடல் பாகங்கள் நீதிமன்ற வைத்திய அதிகாாியின் பிரேத அறையில்..! அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடா்பு கொள்ளலாம்.

ஆசிரியர் - Editor I
51 உடல் பாகங்கள் நீதிமன்ற வைத்திய அதிகாாியின் பிரேத அறையில்..! அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துடன் தொடா்பு கொள்ளலாம்.

உயிா்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களில் உயிாிழந்தவா்களின் 56 உடல் பாகங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளது. 

மேற்படி உடல் பாகங்கள் நீதிமன்ற வைத்திய அதிகாாி அலுவலகத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளா் ருவாண் குணசேகர தொிவித்துள்ளாா். 

இது தொடர்பில் தங்களது குடும்பத்தில் காணாமல்போன அல்லது, தேடப்பட்டு வருகின்ற நபர்கள் இருப்பார்களாயின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, குறித்த உடல்களை அடையாளப்படுத்தி உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு