தரம் 1 தொடக்ம் 5 வரையான மாணவா்களுக்கு 13ம் திகதியே பாடசாலை..!

ஆசிரியர் - Editor I
தரம் 1 தொடக்ம் 5 வரையான மாணவா்களுக்கு 13ம் திகதியே பாடசாலை..!

இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடா்ந்து பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை மறுதினம் திங்கள் கிழமை பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கூறப்பட்டது. எனினும் தற்போது கல்வியமைச்சு புதிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. 

இதன் பிரகாரம் நாளை மறுதினம் திங்கள் கிழமை தரம் 6 தொடக்கம் க.பொ.த உயா்தரம் வரையான மாணவா்களுக்கே பாடசாலைகள் ஆரம்பமாகும் எனவும் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மணவா்களுக்கு 13ம் திகதியே பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வியமைச்சு கூறியிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு