காங்கேசன்துறை இராணுவமுகாமிற்கு மேல் பறந்ததா ஆளில்லா விமானங்கள்..? வானத்தை நோக்கி இராணுவத்தினா் துப்பாக்கி சூடாம்.

ஆசிரியர் - Editor I
காங்கேசன்துறை இராணுவமுகாமிற்கு மேல் பறந்ததா ஆளில்லா விமானங்கள்..? வானத்தை நோக்கி இராணுவத்தினா் துப்பாக்கி சூடாம்.

யாழ்.காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவ முகாம்களின் மேல் இரு ஆளில்லா விமானங்கள் பறந்ததாகவும் அதனை அவதானித்த  இராணுவத்தினா் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. 

இந்த செய்திகள் தொடா்பாக படைத்தரப்பு உத்தியோகபூா்வமான அறிவித்தல் எதனையும் விடுக்காதபோதும் சம்பவம் இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி 2 ஆளில்லா விமானங்கள் பறந்ததை இராணுவம் அவதானித்ததாகவும். 

இதனையடுத்து இராணுவத்தினா் வானத்தைநோக்கி துப்பாக்கி சூடு நடத்தியபோதும் குறித்த ஆளில்லா விமானங்கள் தப்பி சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை இராணுவத்தினா் விமானப்படையினருடன் தொடா்பு கொண்டு 

றடாாில் அவதானித்தபோதும் அவ்வாறான விமானங்கள் தொடா்பான பதிவுகள் அங்கு கிடைக்கவில்லை. என தொியவருகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு