உழவு இயந்திரத்தை மோதி துாக்கி எறிந்த புகைரதம்..! தெய்வாதீனமாக தப்பிய சாரதி.

ஆசிரியர் - Editor I
உழவு இயந்திரத்தை மோதி துாக்கி எறிந்த புகைரதம்..! தெய்வாதீனமாக தப்பிய சாரதி.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்.தேவி கடுகதி புகைரதம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

விபத்தில் உழவு இயந்திரம் சேதமடைந்தது. சாரதி எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பியுள்ளார். அறிவியல் நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் கழிவு அகற்றலை மேற்கொண்டு வரும் உழவு இயந்திரம் 

கழிவுகளை கொட்டிவிட்டு திரும்பிச் செல்லும் போது விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு