தியாகி திலீபனின் புகைப்படத்தை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழக சிற்றுாண்டிசாலை ஊழியா் கைது..

ஆசிரியர் - Editor I
தியாகி திலீபனின் புகைப்படத்தை வைத்திருந்த யாழ்.பல்கலைக்கழக சிற்றுாண்டிசாலை ஊழியா் கைது..

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சிற்றுண்டிசாலை நடாத்திவந்த நபர் தற்போது  கோப்பாய் பொலிசாரல் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிவரும் சிற்றுண்டிசாலைக்குல் தமிழீழ விடுதலைபுலிகள் இயக்கத்தின்போராளியான தியாக தீபம் திலீபன் உருவப்படத்தை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக 

கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு