முல்லைத்தீவில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவரை சுற்றிவளைத்து பிடித்த மக்கள். கவனிப்பின் பின்னா் பொலிஸாாிடம் ஒப்படைத்தனா்.

ஆசிரியர் - Editor I
முல்லைத்தீவில் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவரை சுற்றிவளைத்து பிடித்த மக்கள். கவனிப்பின் பின்னா் பொலிஸாாிடம் ஒப்படைத்தனா்.

முல்லைத்தீவு- முத்துஐயன்கட்டு வலதுகரை பாடசாலைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய ஒருவா் மக்களால் பிடிக்கப்பட்டு சிறிதளவு கவனிக்கப்படட பின்னா் பொலிஸாாிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். 

வலதுகரை பாடசாலைக்கு அருகாமையில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபரை, பிரதேச வாசிகள் சுற்றி வளைத்தனர். வவுனியாவைச் சேர்ந்த குறித்த நபரிடம் விசாரரணகளை மேற்கொண்ட பின்னர் 

பொலிஸார் விடுத்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு