பள்ளிவாசல் மீது தாக்குதல்..! தாக்குதல் மேற்கொண்டவா்கள் தப்பி ஓட்டம்.

ஆசிரியர் - Editor I
பள்ளிவாசல் மீது தாக்குதல்..! தாக்குதல் மேற்கொண்டவா்கள் தப்பி ஓட்டம்.

குளியாபிட்டி- எதண்டவெல பகுதியில் உள்ள பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பள்ளிவாசலுக்கு அருகில் உள்ள பாடசாலை மீதும் தாக்குதுல் நடாத்தப்பட்டுள்ளது. 

இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி.கமராவின் பதிவுகளை பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு