ஏறாவூாில் பதற்றம் வீசப்பட்ட நிலையில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..!

ஆசிரியர் - Editor I
ஏறாவூாில் பதற்றம் வீசப்பட்ட நிலையில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..!

மட்டக்களப்பு- ஏறாவூா் பகுதியில் வெற்றுக் காணி ஒன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருக்கின்றது. 

கைக்குண்டுகள்-2, பெரிய கத்தி, ரீ-56 ரக தன்னியக்க துப்பாக்கிக்குப் பயன்படுத்தும் மெகசின்கள்-6 மற்றும் ரவைகள் 365 என்பன மீட்கப்பட்டன.

மட்டக்களப்பு இராணுவ குண்டு செயலழப்பு பிரிவினரால் கைக்குண்டுகள் வெடிக்கவைத்து செயலிழக்கச் செய்யப்பட்டன.

துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட பொருள்கள் ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு