5 வாள்கள் மீட்பு..! 3 முஸ்லிம் இளைஞா்கள் கைது..

ஆசிரியர் - Editor I
5 வாள்கள் மீட்பு..! 3 முஸ்லிம் இளைஞா்கள் கைது..

பதுளையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 5 வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

பதுளைப்பிட்டியவில் வீடொன்றில் தேடுதல்களை மேற்கொண்டபோது, மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து நீண்ட வாள்களை கண்டு பிடிக்கப்பட்டன.

வாள்களுக்குரிமையாளர்களென கருதப்படும் மூன்று முஸ்லிம் இளைஞர்களையும், இராணுவத்தினர் கைது செய்தனர்.

மூவரும் பதுளைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு